என்ன செய்யறது। இந்த டோண்டு ராகவன் இருக்கானே அவன் தனக்கு தோணினதைத்தான் செய்வான். மத்தவங்க சொல்லறதை பரிசீலிப்பான், ஆனால் அவனைப் பொருத்தமட்டில் அவன் முடிவுகள் அவனதுதான்.
அம்மா, அப்பா, வாத்தியார், ஒண்ணு விட்ட சித்தப்பான்னு யார் சொன்னாலும் தனக்கு சரின்னு படறதைத்தான் செய்வான்। அவன் இம்மாதிரி செய்யறது பிடிக்கலைன்னு யாராச்சும் சொன்னாக்க சரிதான் போடா ஜாட்டான்னு போயிடுவான் இந்த டோண்டு ராகவன்.
-----------------------------------------------------------------------------------------------
டோண்டுசார்॥!! உங்க வழி தனிவழி। ஆனா நீங்க தனி ஆளில்ல, கலக்குறீங்க சார்.
Thursday 31 May 2007
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment